வாழ்க்கை,
என்றுமே ஒரு எதிர்பார்ப்பை உள்ளடக்கியது, அதற்கு ஏமாற்றமே பெரும்பாலும் விடையானது.
இங்கு சாதுர்யத்தை விட சாணக்கிய குணமை அறிவாக போற்றப்படும்...
ஐந்து பக்க குறிப்போடு அலுவலகம் தோறும் ஏறி எனக்கான விலையை நானே கூறும் நகரவாசி(வேசி)களில் நானும் ஒருவன்.
ஆடை அலங்காரமும் ஆங்கில ஆற்றலுமே ஒருவனின் அறிவு என்றானதால் பகுத்தறிவும் மனிதாபிமானமும் மிதிபட்டு போனது.
(தொடரும்)...
No comments:
Post a Comment